முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது. மூதூர் சிறாஜியா நகர் பகுதியிலுள்ள வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது. விசி... மேலும் வாசிக்க
தமிழர் பகுதியில் சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி ; நீதிமன்றில் தாயார் கூறிய விடயத்தால் அதிர்ச்சி
மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன் சாட்சியமளிக்க இருந்த தாயை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வரும் 22 ஆம் திக... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவைகளுக்காக 2017 முதல் 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை அரசாங்கம் 491.2 மில்லியன் ரூபாய் (ரூ. 491,203,422) செலவிட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.... மேலும் வாசிக்க
ஒரு காலத்தில் இலங்கையை ஆட்டிப்படைத்த பெண்மணியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அனுர அரசின் அதிரடி நடவடிக்கையால் தற்போது சொந்த வீடின்றி தவிப்பதாக ட்கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க உ... மேலும் வாசிக்க
கிளிநொச்சி – முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன்... மேலும் வாசிக்க
அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அவர் வசிக்கும... மேலும் வாசிக்க
தம்புத்தேகமவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து நேற்று சந்தேகத்திற்கிடமான ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் அவரது மனை... மேலும் வாசிக்க
தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீசியனை பொலிஸார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜகத்தியால் மாவட்ட... மேலும் வாசிக்க
கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக வி... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண விழாவில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் கீழ் பொதுமக... மேலும் வாசிக்க


























