தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர், படுகொலை தொடர்பில் நீதியான விச... மேலும் வாசிக்க
கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால் கிராம மக்கள், திருடன் என்று நினைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். இதனா... மேலும் வாசிக்க
போதையில் எரிபொருள் தாங்கி வாகனத்தை செலுத்தி சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உடமையில் இருந்து ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தை அண்மி... மேலும் வாசிக்க
ஜார்கண்டில் மாணவிகள் தங்கும் விடுதியையே விபசார மையமாகப் பயன்படுத்தி வந்த கும்பலின் செயல்பாடு பொலிசாரின் திடீர் சோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால், 11 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்கண்ட்... மேலும் வாசிக்க
பயணிகள் பேருந்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டின் பேரில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியது. ஹொரணைய... மேலும் வாசிக்க
தங்காலை நகர சபையின் ஊழியர்கள் பலர் ஒரே நேரத்தில் விடுமுறை பெற்று, சுற்றுலா சென்றுள்ளமை பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அரச நிறுவனத்தில் ஒரே நேரத்தில் பலருக்கு விடுமுறை வழங்கப்பட்... மேலும் வாசிக்க
கந்தானையில் கண்டெடுக்கப்பட்ட இரசாயனப் பொருள், வீட்டின் தோட்டத்தில் அலங்காரப் பாறைகளாக வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படிக மெத்தம்பேட்டமைன் ஐஸ்(ICE) தயாரிப்பில் பயன்படுத்தப்ப... மேலும் வாசிக்க
பிரபல மலையாள நடிகையான நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நவ்யா நாயர் ஆஸ... மேலும் வாசிக்க
15 வயதான சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் படல்கும்பர அலுபொத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது காதலன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி ஆகஸ்ட் 26 ஆம... மேலும் வாசிக்க
இலங்கையில் போக்குவரத்து சட்டம் இன்று (8) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுப... மேலும் வாசிக்க


























