தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடலாம் என அதன் ப... மேலும் வாசிக்க
வாழைச்சேனையில் மீன்பிடிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக செப்டெம்பர் 17ஆம் திகதி மாலை மூன்று பேர் மீன்பிடிக்க சென்றதாகவும், அவர்களில் ஒருவர் நீரில் மூழ்க... மேலும் வாசிக்க
கடவுச்சீட்டைப் பெறுவதற்கு முன்பதிவு செய்தவர்களுக்கே சேவை இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக தம... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று மின்விளக்குகளை அணைத்து மின் கட்டணம் அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நேற்... மேலும் வாசிக்க
சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் திறந்து வை... மேலும் வாசிக்க
நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினி கிடக்கக் கூடாது என்றும் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகம் அரச நிற... மேலும் வாசிக்க
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்ப... மேலும் வாசிக்க
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அங்காடி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 3075.00 ரூபாய்க்கு விற்... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நீக்கப்படவுள்ளன. அதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தின் பொது காட்சியகம் திறக்கப்படும் என நாடாள... மேலும் வாசிக்க
குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டம... மேலும் வாசிக்க


























