நாட்டில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேருக்கு கொரோனா த... மேலும் வாசிக்க
2022ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இவ்வருடம் டிசம்பர் ம... மேலும் வாசிக்க
இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் அயர்லாந்து சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வன்முறை காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்க... மேலும் வாசிக்க
சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் தண்ட... மேலும் வாசிக்க
ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை... மேலும் வாசிக்க
தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடச் சென்ற அவர்களது உறவினர்களான பெண்களை மிகவும் மோசமாக சோதனை செய்து அவர்களை அசிங்கப்படுத்தியதுடன், இனவாதமாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளதாக வன்னி ம... மேலும் வாசிக்க
இலங்கை மீதான வெளிநாடுகளின் தலையீட்டை வெளிப்படையாக சீனா எதிர்த்துள்ளது. திங்களன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான உரையாடலின் போது ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற... மேலும் வாசிக்க
2022ஆம் ஆண்டுக்கான் ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட அணியும் நாளை (13) நாடு திரும்பவ... மேலும் வாசிக்க
கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மரக்கறிகளின் விலைகள்இந்நிலையில், ஒரு கிலோகிராம் போஞ்சி 600 ரூபாவுக்கும், கரட் ஒரு கிலோ 400... மேலும் வாசிக்க
நீர்கொழும்பைச் சேர்ந்த யுவதி காதல் என்ற பெயரில் முன்னெடுத்த மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 17 வயதுடைய யுவதி டிக்டோக் சமூக வலைத்தளம் மூலம் இளைஞர்களுடன் பழகி, பின்ன... மேலும் வாசிக்க


























