அரசாங்க ஊழியர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500,000 பேர் வெளிநாடு செல்ல தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை வெளிநாடு அனுப்பும் பொறுப்... மேலும் வாசிக்க
நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடி மற்றும் சமூக அமைதியின்மை காரணமாக கடந்த ஜூன் மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்றங்கள் குறைவடைந்துள்ளன. இதற்கமைய, கொள்கலன் பரிமாற்ற அளவுகள் ஆண்டுக்... மேலும் வாசிக்க
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 357.24 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க ட... மேலும் வாசிக்க
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலையொன்றில் ஐந்தாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவனை தாக்கிய பாடசா... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு- செம்மலை பகுதியில் வீட்டில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், எரிபொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகளில் எ... மேலும் வாசிக்க
ஜனாதிபதி செயலகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்து சேதங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சரணடைந்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸை 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப... மேலும் வாசிக்க
உத்திரபிரதேசத்தில், யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமான 17 பேரை தேடும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மார்கா பகுதியில் இருந்து ஜரௌலி காட் பகு... மேலும் வாசிக்க
35,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று (வியாழக்கிழமை) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த நியூ டோல்வே கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று... மேலும் வாசிக்க
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். பயங்... மேலும் வாசிக்க
நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காத குடும்பங்களுக்கு அவற்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிரந்தர உரிமைப்பத்திர... மேலும் வாசிக்க


























