இன்று பெரும்பாலான நபர்கள் நவ ரத்தின கற்களினால் ஆன நகைகளை அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சிலர் தங்களது ராசிக்கு ஏற்ப ரத்தின கற்களை வைத்து நகைகளை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு பலராலும் வி... மேலும் வாசிக்க
பொதுவாகவே ஜோதிடத்தின் அடிப்படையில், ஒருவரின் பிறப்புக்குப் பிறகு, கிரகங்களும் நட்சத்திரங்களும் அந்த நபரின் வாழ்க்கையை தீர்மாணிப்பதாக நம்பப்படுகின்றது. உண்மையில் பிறந்த தேதியும் ஒரு நபரின் வா... மேலும் வாசிக்க
வாழ்க்கையில் மர்மங்கள் நிறைந்த ராசியினர்… அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாது
பொதுவாக ஒவ்வொரு ராசியினருக்கும் தனித்துவமான குணங்கள் காணப்படும். சிலருக்கு ஆளுமை, சிலருக்கு எதிலும் வெற்றி பெறும் முயற்சி என அடுத்தடுத்து கூறிக்கொண்டே செல்லலாம். அந்த வகையில் சில ராசியினர் ம... மேலும் வாசிக்க
புத்தாண்டுக்குள் கால் பதித்து சில தினங்களே ஆகின்றது.ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டிலாவது நம் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்காதா என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். ஜோ... மேலும் வாசிக்க
வாரத்தில் வெள்ளிக்கிழமை மிகவும் விசேஷமான ஒரு திருநாளாகும். இந் நாளில் நாம் எவ்வாறான செயல்கள் செய்யலாம் என்பதை பார்ப்போம். ஒருவாரத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மிகவும் மங்களகரமானதாக அ... மேலும் வாசிக்க
மேஷம்மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கி... மேலும் வாசிக்க
வீட்டில் இருக்கும் விநாயகர் படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றுங்கள். மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். இந்த சதுர்த்தி தினத்தன்று காலையில் பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து குளித்து... மேலும் வாசிக்க
பக்தியின் திருவுருவமாக விளங்கியவர்தான் கண்ணப்பநாயனார். அய்யனே எனக்கு இடையறாத பக்தியை தரவேண்டும். இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவன்தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான்... மேலும் வாசிக்க
தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்து வந்தார். நாயனாரின் சிவதொண்டில் அவருடைய மனைவியும் அவருக்கு உதவி செய்து வந்தார். இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்... மேலும் வாசிக்க
அனுமானது வால் ராவணனால் தீக்கிரையாக்கப்பட்டுப் புண்ணாகி ரணமாயிற்று. அனுமன் பூஜித்த லிங்கம் அனுமந்தேஸ்வரர் என்ற பெயருடன் தனி சந்நிதியில் உள்ளது. அனுமனுக்கு புதுவால் கொடுத்த தியாகேசர்அனுமானது வ... மேலும் வாசிக்க


























