சனிப்பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்ற பழமொழி உண்டு எந்த ராசிக்காரர்கள் எந்த சிவனை தரிசனம் செய்யலாம் என பார்க்கலாம். சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிட... மேலும் வாசிக்க
ஆனி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை மிகவும் விசேஷமாகும். எதிரிகள் தொல்லை விலகத் துர்க்கை அம்மன் ஆசி வழங்குவார். தமிழ் மாதங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்குச் சிறப்... மேலும் வாசிக்க
2-வது சிலை எட்டுக்குடி தலத்தில் ஸ்தாபிதம் செய்தார். 3-வதாக சிலை எண்கண் தலத்தில் ஸ்தாபிதம் செய்தார். நாகை மாவட்டம், சிக்கல் அருகில் உள்ள பொரவாச்சேரியில் சிற்பியால் வடிக்கப்பட்ட முதல் முருகப்ப... மேலும் வாசிக்க
சிங்காரவேலவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் முருகனின் அழகில் மெய்மறந்து மனமுருகி தரிசிப்பர். சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்த... மேலும் வாசிக்க
தீபத்தினை ஏற்றி நாம் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது ஆகும். கோவில்களில் கோடி தீபம், லட்ச தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன. உலகில் எங்கும் நீக்கமற நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் பஞ்ச... மேலும் வாசிக்க
சூரிய நமஸ்காரத்துடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். சூரியனை நினைத்து விளக்கேற்றுவோம். பிரபஞ்சத்தில் சூரிய சக்தி அளப்பரியது. இயற்கையான சூரியனை வணங்குவதும் வழிபடுவதும் சாலச்சிறந்தது என்கிறார்கள... மேலும் வாசிக்க
வாராஹி அம்மனை 16 முறை பிரதட்சணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்று. சமயபுரம் மாரியம்மனை வழிபட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும். * மதுரை மீனாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபட்டால... மேலும் வாசிக்க
எள் தீபமேற்றுங்கள். வாழ்வில் மேன்மையைத் தருவார் சனீஸ்வரர். சனி பகவானின் அருளையும் கருணையையும் பெற, சனிக்கிழமைகளில், தவறாமல் சனீஸ்வரரைத் தரிசித்து, எள் தீபமேற்றுங்கள். ஊனமுற்றோருக்கு உதவுங்கள... மேலும் வாசிக்க
சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். இறைவனை முழுமையாக நம்புங்கள். துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணரைப் பார்க்க ஒரு பெண் வந்திருந்தாள். அவள் கிருஷ்ணரின்... மேலும் வாசிக்க
பொதுவாக நாம் ஜாதிகத்தில் கூறப்படும் ராகு, கேது கிரகங்கள் இரண்டும் நம்முடைய முற்பிறவியில் நிறைவேறாத ஆசைகளுடன் தொடர்புடையது என கூறப்படுகின்றது. இந்த கிரகங்கள் இடையில் சந்திக்கும் போது கால சர்... மேலும் வாசிக்க


























