பசித்திருக்கும் ஒருவர் கேட்ட பின் ஏதாவது தருவது தானம். ஒருவரின் பசியை அறிந்து, அவர் கேட்காமலேயே அந்தப் பசியைப் போக்குவது தர்மம். மகாபாரதம் என்று கூறினாலே, கண்ணபிரான் எப்படி நம் மனக்கண்ணில் வ... மேலும் வாசிக்க
ஏழு தலை நாகம் குடைபிடிக்க சயனித்த கோலத்தில் மகாவிஷ்ணு வீற்றிருக்கிறார்.அவரது தலைக்கு அருகாமையில் சிவலிங்கம் ஒன்றும் காணப்படுகிறது.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ளது, பாந்தவ்கிரா தேசிய பூங்கா.... மேலும் வாசிக்க
மார்கழி என்பது பூஜைகளுக்கு உரிய மாதம். பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வருவது. மார்கழி மாதத்தின் பிரதோஷ நன்னாள் நாளை (21-ம் தேதி). பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், பாவங... மேலும் வாசிக்க
இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது. மூலவர் -காளமேகப் பெருமாள் தாயார் -மோகன வல்லி தலவிருட்சம் -வில்வம் தீர்த்தம் -தாள தா... மேலும் வாசிக்க
பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தால் அவர்களது கர்ம வினைகள் நீங்கும். எந்த தினத்தில் எந்த வகை சாதத்தை தானம் செய்ய வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. திருவண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் ப... மேலும் வாசிக்க
தன் விருப்பப்படியே திருமாலை கணவராக மணம்புரிந்தார் ஆண்டாள். ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளன. மார்கழி மாதத்தில் பெண்கள் திருப்பாவை படிக்க வேண்டும். ஆண்டாள் பாடிய பாடல் என்பதா... மேலும் வாசிக்க
சிவன் கோவில்களில் மார்கழி மாதம் அஷ்டமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் நடைபெறும் அஷ்டமி திருவிழா சிறப்பு வாய்ந்தது என்று பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளன. கயிலை மலையில், ஒருநா... மேலும் வாசிக்க
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி... மேலும் வாசிக்க
ஐயப்பனை ஆராதிப்பதில் பெரும் தத்துவம் அடங்கியுள்ளது. அச்சன் கோவில் சுவாதிஷ்டானம். ஐயப்பன் குளத்துப்புழையில் பாலகனாகவும், சபரிமலையில் கவுமார கோலத்திலும், ஆரியங்காவில் தாம்பத்திய கோலத்தில் பூர்... மேலும் வாசிக்க
1949-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் சிலை தீ விபத்தில் சேதமடைந்தது. புதிய சிலை செய்யும் பணி கேரள மாநிலம் செங்கண்ணூரில் நடந்தது. 1949-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூலவரான ஐ... மேலும் வாசிக்க


























