நாம் வாழும் உலகில் எத்தனையோ மர்மம் நிறைந்த பகுதியில் ஆபத்தான பகுதிகள் இருக்கின்றன. ஆனால் அவற்றைவிடவும் திகிலூட்டக்கூடியது Thridrangaviti lighthouse. அட்லாண்டிக் பெருங்கடலின் பாரிய பாறையின் ம... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள... மேலும் வாசிக்க
யாழில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்ற கூட்டத்தில் வடமாகாண கல்வி அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. யாழ்ப்பாணம் வருகை தந்த பிரதமர் ஹரிணி ,... மேலும் வாசிக்க
கந்தானை நகரின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் நபர் ஒருவரின் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் வாகனம் ஒன்றின் டேஷ்போர்ட் கமராவில் பதிவானதை அடுத்து பொதுமக்களின்... மேலும் வாசிக்க
செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை கண்டறியும் நோக்குடன் ஸ்கே... மேலும் வாசிக்க
செம்மணி பற்றிய உண்மைகளை சர்வதேச விசாரணையில் வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச கூறியிருப்பது இவ்விவகாரத்தில் மிகமுக்கிய திருப்புமுனையாக அமைந்திருப்பதாக தமிழ்த்தேச... மேலும் வாசிக்க
குருணாகலில் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரந்தெனிய பகுதியில் தனது தாயை , மகள் கழுத்து நெரித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் நேற்று (03) இ... மேலும் வாசிக்க
5 ஆண்டுகளில் நாட்டை ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன் என மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேசியுள்ளார். மாடு மேய்க்கும் போராட்டம் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடி அர... மேலும் வாசிக்க
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5ல் VJ பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும் இடையே உரசல் ஏற்பட்ட ப... மேலும் வாசிக்க
அனுராதபுரம் கெக்கிராவையைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை முடிந்த பின்னர் சிறுமி பாடசாலை பேருந்தில் ஏறி முயன்றபோது... மேலும் வாசிக்க


























