நாடாளுமன்றத்தில் எட்டு நாட்கள் தனது மைக்ரோஃபோனை அணைத்து, தனது உரையை இடைமறித்தமை தொடர்பில் சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவி... மேலும் வாசிக்க
ஜோதிடத்தில் படி தற்போது குரு பகவான் கடகத்தில் நுழைவதால் மூன்று ராசிகளுக்கு பலவித நன்மைகள் உண்டாகும். கடகத்தில் நுழையும் குரு ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் பெயர்ச்சி அடைந்து ஒரு ராசியின்... மேலும் வாசிக்க
செஞ்சோலை படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்... மேலும் வாசிக்க
கொழும்பின் பொரளைப் பகுதியில் உள்ள மின் கம்பம் மீது இளைஞன் ஒருவன் ஏறிய சம்பவம், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மின் கம்பத்தின் மீது ஏறியிருந்த அந்த இளைஞன், மின்சாரம் பாயும் ஆபத்தான நிலையி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணத்தில் கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என கூறி நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என... மேலும் வாசிக்க
விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து ஏர் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை ரத்து செய்து வருகிறது. ஏர் கனடா விமான சேவை ரத்து விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த... மேலும் வாசிக்க
வவுனியா ஓமந்தை பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகைய... மேலும் வாசிக்க
மன்னார் காற்றாலை மின் திட்டத்தின் செயற்பாடுகளை ஒரு மாதத்துக்குத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த... மேலும் வாசிக்க


























