மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் – சிந்துஜா மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் (9) கைது செய்ய... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸாரால் இளம் தாய் மற்றும் 10 வயதான மகள் வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குடும்ப பெண்ணின் தாய் மற்றும் சகோதரிகள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அ... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படு... மேலும் வாசிக்க
மட்டக்களப்பு வவுணதீவு தாந்தாமலை கோயிலுக்கு பெற்றோர் போக விடாததையடுத்து 12 வயது சிறுவன் ஒருவர் உயிர்மாய்த்துக்கொண்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (08) இ... மேலும் வாசிக்க
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனால், அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம் குற்றப்... மேலும் வாசிக்க
அமெரிக்க- ரஷ்ய தலைவர்களின் சந்திப்புக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று டொனால்ட் ட்ரம்புக்கும், விளாடிமிர் புடினும் சந்திக... மேலும் வாசிக்க
இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது பிரபலமான எண்களைப் பெறுவதற்கான கட்டணங்கள் தொடர்பில் இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, 1 முதல... மேலும் வாசிக்க
6 மாத குழந்தை முதல் 60 வயது முதியவர்கள் வரை அனைவருக்குமான உணவு என்றால் அது இட்லி தான், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவும் கூட. ஆவியில் வேகவைத்து எடுப்பதாலும் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மை... மேலும் வாசிக்க


























