சுவிட்சர்லாந்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்ட 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸின், லங்காஸ்ஸில் கடந்த சனிக்கிழ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அறுகுவெளி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 284 கிலோ 415 கிராம் கேரள கஞ்சா பற்றைக்குள மறைத்து வைத்... மேலும் வாசிக்க
யாழ். தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று (12) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை ப... மேலும் வாசிக்க
வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில்... மேலும் வாசிக்க
மன்னார் பஜார் பகுதியில் சற்று முன் (செவ்வாய் நள்ளிரவு) பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான... மேலும் வாசிக்க


























