முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திற்குள் நுழைய தடை விதிக்கும் வகையில் கூடியிருந்த நபர்களின் அடையாளத்தை வெளிபடுத்தி அவர்களை உடனடியாகக் கைது... மேலும் வாசிக்க
பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடு... மேலும் வாசிக்க
பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட பாபா வாங்கா கணிப்பில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தீர்க்கதரிசியான பாபா வாங்கா “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்... மேலும் வாசிக்க
மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டதாக மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி எண்ண... மேலும் வாசிக்க
நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது... மேலும் வாசிக்க
தனக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எங்கள் மீது தவறு இருப்பதாக ஆதாரங்கள் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், அதனை சந்திக்க தயாராக இருக்கிற... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை தொடர்பிலான கடந்த 22ஆம் திகதி வழக்கு நாள் முடிவுக்கு வந்ததும் வெளியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தான் நீதிமன்றத்திற்குள... மேலும் வாசிக்க
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த 20 வயது இளம்பெண், ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் வசித்து வந்த வீட்டின் எத... மேலும் வாசிக்க


























