யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது. இன்றையதினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்... மேலும் வாசிக்க
சிறந்த ராஜதந்திரங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையாண்டார். முப்படைகளையும் ஒன்றிணைத்து செயற்பட வைத்தார். அவ்வாறு யாருக்கும் செய்ய முடியாது. அதன் பிரதிபலனே விடுதலைப் புலிகள் அமைப்பினுட... மேலும் வாசிக்க
புத்தளம் – கற்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கற்பிட்டி பொலிஸாரால் நேற்று (4) கைப்பற்றப்பட்டுள்ளன. கற்பிட்டி பொலிஸ் நிலையப் ப... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பை நீக்குவதற்கான சமகால அநுர அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பி... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப்பொருள்கள் இன்றைய தினம்(5) பிற்பகல் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வை... மேலும் வாசிக்க
இலங்கை பிரஜைகள் கெசினோ சூதாட்ட விடுதிகளுக்கு செல்வதை அரசாங்கம் ஒருபோதும் ஊக்குவிக்காது என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் சூதாட்ட விடுதி... மேலும் வாசிக்க
இங்கிலாந்து நாட்டில் வேல்ஸில், தன் சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்த இலங்கைத் தமிழர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில்,... மேலும் வாசிக்க


























