இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்ப... மேலும் வாசிக்க
கள்ள காதலால் காதலி வாயில் வெடிவைத்து காதலன் கொடூரமாக கொன்ற சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலதில் அரங்கேறியுள்ளது. சமீபத்தில் திருமணமான பெண் ஒருவரே தகாத உறவால் கொலைசெய்யப்பட்டுள்ளார். சம்பவம்... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று (26) பிற்பகல் 1 மணிக்கு எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ரணில் அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியத... மேலும் வாசிக்க
தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த தாயின் மரணம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட சிறப்பு தடயவியல் வைத்தியர்கள் குழு பிரேத பரிசோதனை நடத்த உள்ளது. காலி நீதவான் இந்த பரிசோதன... மேலும் வாசிக்க
ஆவணி மாத பெளர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை திதி துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்சம் என குறிப்பிடப்படுகிறது. இவை முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெறுவதற்குரிய மிக முக்கியம... மேலும் வாசிக்க
கொழும்பு பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் 75 வயதுடைய ஆண் ஒருவர் தனது 69 வயதுடைய மனைவியை நைலான் நூலால் தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.... மேலும் வாசிக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலையை எட்டியுள்ளாக கொழும்பு தேசிய வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பண... மேலும் வாசிக்க


























