Loading...
தினியாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டை நெலுவ வீதி, பெலவத்தை பகுதியில் 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழூந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த குழந்தையின் வீட்டின் முன்புறம் உள்ள குழாயின் அருகே இருந்த சிறிய தண்ணீர் வாளியில் விழுந்துள்ளது.
Loading...
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Loading...








































