நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினி கிடக்கக் கூடாது என்றும் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகம் அரச நிற... மேலும் வாசிக்க
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 9.7 வீதத்தால் குறைந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தேயிலை தரகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது எனினும் டொலரின் பெறுமதி அதிகரிப்ப... மேலும் வாசிக்க
நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அங்காடி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ ஆரஞ்சு பழத்தின் விலை 3075.00 ரூபாய்க்கு விற்... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நீக்கப்படவுள்ளன. அதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தின் பொது காட்சியகம் திறக்கப்படும் என நாடாள... மேலும் வாசிக்க
குறைந்த வருமானம் பெறும் கிராமிய இளைஞர் சமுதாயத்திற்கு ஜப்பான் அரசாங்கம் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. அதற்கிணங்க தொழில்நுட்ப பயிற்சி மத்திய நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு திட்டம... மேலும் வாசிக்க
உலக சந்தையில் எரிபொருட்களின் விலை ஏற்கனவே கணிசமான அளவு குறைந்துள்ள போதிலும் இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அ... மேலும் வாசிக்க
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் பொதுமக்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது. கொழும்பில் தாமரை கோபுரத்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைத்த ம... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இருந்த பல அமைச்சுக்கள் ஐந்து பதில் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்று மீண்... மேலும் வாசிக்க
அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் எதிர்காலத்தில் புதிய அரசியல் சக்தியொன்று உருவாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்... மேலும் வாசிக்க
அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முன்னேற்றம் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு,... மேலும் வாசிக்க


























