நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே இந்த விடயத்தின... மேலும் வாசிக்க
எரிபொருள் விலையில் இன்று(திங்கட்கிழமை) மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின்படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர... மேலும் வாசிக்க
டெங்கு நோய் தாக்கம் பெரியவர்களை விடவும் சிறியவர்களுக்கே அதிகமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுவர் நல வைத்திய நிபுணர் பிரதீப் நவபாலசூரியன் இந்த... மேலும் வாசிக்க
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது. நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதனாலேயே இவ்வாறு அற... மேலும் வாசிக்க
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின்னுற்பத்தி தொகுதியொன்று செயலிழந்துள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
இலங்கை சகோதர சகோதரிகளுடன், இன்பத்திலும் துன்பத்திலும், பாக்கிஸ்தான் பங்கு கொள்கிறது எனவும் இது எதிர்காலத்திலும் தொடரும் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர... மேலும் வாசிக்க
பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே அரசாங்கம் மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின்... மேலும் வாசிக்க
அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்ற... மேலும் வாசிக்க
நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக மாத்திரம் விசாவினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.... மேலும் வாசிக்க
யக்கலமுல்ல பிரதேசத்தில் CDM இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எம்.எம்.தஹநாயக்க என்ற நபர் தனது மகனுடன் பண... மேலும் வாசிக்க


























