இலங்கையின் தற்போதைய நிலை குறித்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை ம... மேலும் வாசிக்க
அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் ஒன்றுகூடியமையால் ஏற்பட்ட அமைதியின்மையை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது அதிரடிப்படையினரும், பொலிஸாரும் மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலு... மேலும் வாசிக்க
அனைத்துக் கட்சி அரசாங்கம் அல்லது உருவாகும் புதிய அரசாங்கம் கடுமையான நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதிய அரசாங்கம் அமைந்தவுடன் பொரு... மேலும் வாசிக்க
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாத... மேலும் வாசிக்க
கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகி... மேலும் வாசிக்க
நாட்டின் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி,பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அடுத்த நிலையில் காணப்படும் சபாநாயகரே ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டுமே தவிர அவர் ஜனாதிபதி அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர... மேலும் வாசிக்க
நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடக பிரிவால் வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் அவர் இவ்வா... மேலும் வாசிக்க
அவசரமாக கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோர கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்... மேலும் வாசிக்க
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிர... மேலும் வாசிக்க
இன்று நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். பிரதமர் ராணில் விக்ரமசிங்கவின் அழைப்பை அடுத்து இன்று மாலை 4 மணிக்க... மேலும் வாசிக்க


























