நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி கையிருப்பு முடியும் தருவாயில் காணப்படுவதாக, மின் நிலைய உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலக்கரி கையிருப்பு இன்னும் 80 நாட்கள... மேலும் வாசிக்க
நாட்டு மக்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்> தமது பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எதிர்பார்க்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத... மேலும் வாசிக்க
மண்ணெண்ணெயின் விலைகள் விரைவில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி சட்டத்தின் உத்தரவுகள்... மேலும் வாசிக்க
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தி... மேலும் வாசிக்க
ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க எனது பங்கு முழுமையாக கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹிஸ்பு... மேலும் வாசிக்க
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தான் எடுக்கவுள்ள அரசியல் தீர்மானம் தொடர்பில் எதுவும் பேச தயராக இல்லை என தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தி... மேலும் வாசிக்க
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்... மேலும் வாசிக்க
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்பு... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் இன்று அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொக்குளாய் பகு... மேலும் வாசிக்க


























