“அரசின் தவறான கொள்கைகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம். ராஜபக்சக்களின் யுகம் உடனடியாக நிறைவுக்கு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவி... மேலும் வாசிக்க
மின்சாரம் தயாரிக்க தேவையான 8 நிலக்கரி கப்பல்களை விடுவிக்க அரசாங்கம் தவறினால் மின் நெருக்கடி அதிகரித்து ஒக்டோபர் வரை மின்வெட்டு தொடரும் என மின்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர... மேலும் வாசிக்க
இன்று (11) மாலை அல்லது இரவு வேளையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வ... மேலும் வாசிக்க
இலங்கையில் 100,000 பிறப்புகளுக்கு 30 முதல் 34 தாய் இறப்புகள் பதிவாகின்றன என்று இலங்கை மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் லான்ரோல் தெரிவித்தார். நாட்டில் வருடாந... மேலும் வாசிக்க
ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்தி சேவைக்க... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 113 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம்... மேலும் வாசிக்க
புத்தளம் ஆனந்தா தேசியப் பாடசாலை வகுப்பறையொன்றில் தாய் மற்றும் குட்டிகளுடன் மூன்று புனுகுப் பூனைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளன... மேலும் வாசிக்க
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்ரமசிங்க, ருவான் விஜேவர்... மேலும் வாசிக்க
வவுனியாவில் இன்று காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்துள்ளனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8 மணிவரை... மேலும் வாசிக்க


























