எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி... மேலும் வாசிக்க
புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூட்டணியை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார... மேலும் வாசிக்க
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகியுள்... மேலும் வாசிக்க
சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள... மேலும் வாசிக்க
மத்தள விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா வரையான விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி ரெட் வின்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் வாரத்த... மேலும் வாசிக்க
இணையத்தின் ஊடாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை மோசடி செய்த கும்பலில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய... மேலும் வாசிக்க
மொனராகலை – கெத்தனகமுவ பிரதேசத்தில் தலையில் புற்று நோய் தாக்கி உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவியின் சடலத்தை வைக்க இடமில்லாத காரணத்தினால், சடலத்தை விகாரையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு... மேலும் வாசிக்க
அனுராதபுரம் கல்னேவ பிரதேசத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை தாங்க முடியாத சிறுமி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளர். 12 வயதான சிறுமி 12 கிலோமீற்றர்... மேலும் வாசிக்க
23 வருடங்களின் பின்னர் புகையிரதத்தில் கொழும்பு கோட்டைக்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் ஒன்றியம் மற்றும் நுவ... மேலும் வாசிக்க
வாகனத்தை செலுத்தும் போது சாரதி செய்யும் தவறுகளுக்காக சாரதி புள்ளி முறைமையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார... மேலும் வாசிக்க


























