கிராம்பின் மருத்துவ குணங்கள் கிராம்பு முக்கிய சமையல் பொருளாக மட்டுமல்ல, ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உணவுக்கு தனி சுவை தருகிறது. கிராம்பில் என்னென்ன நன்மைகள் என்ப... மேலும் வாசிக்க
யாழ்.மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று திங்கட்கிழமை(19.12.2022) நள்ளிரவு முதல் குறைவடைந்து 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ்.... மேலும் வாசிக்க
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், கொழும்பில் பட்டப்பகலில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் தீவிரமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தினேஷ் ஷாப்டரின் கொ... மேலும் வாசிக்க
உற்பத்திச் செலவு மற்றும் இலாபத்தை வைத்து வெள்ளை முட்டையை 49 ரூபாவுக்கும் சிவப்பு முட்டையை 50 ரூபாவிற்கும் வியாபாரிகளுக்கு வழங்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நுகர்வோருக்கு சில நிவாரணம... மேலும் வாசிக்க
தம்புள்ளை பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையொன்று தூங்கவில்லையென தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அவசர பிரிவிற்கு கிடைக... மேலும் வாசிக்க
18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார். நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற... மேலும் வாசிக்க
வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாட்டில் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடவுள்ளது. இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறி... மேலும் வாசிக்க
யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த (மாவா) போதைப்பொருள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலன்னாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு... மேலும் வாசிக்க
போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்து... மேலும் வாசிக்க


























