சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் கூற்றுப்படி, 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 15.3வீதமாக அதிகரித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர... மேலும் வாசிக்க
இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் உட்பட பல பிரிவுகளுக்கான வீசா கட்டணங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2023 வரவுசெலவுத் திட்டத்தின் படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத... மேலும் வாசிக்க
நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட எரிவாயு கப்ப... மேலும் வாசிக்க
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றிய அவர், குற... மேலும் வாசிக்க
பெரும் தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை சுவீகரிக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. பெருந்தோட்டக் கைத்தொழில்கள் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுக் கூ... மேலும் வாசிக்க
மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கமளிக்கவுள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு கருத... மேலும் வாசிக்க
ஏற்றுமதி வரி அதிகரிப்பு தொடர்பில் ஹர்ஷ டி சில்வா நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு வருமான சட்டமூலத்தின் பிரகாரம் ஏற்றுமதி வரி அதிகரிப்பு தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொது நிதிக்குழுவின் த... மேலும் வாசிக்க
சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞரொருவர் மணல் அகழ்வு கும்பலால் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்றைய தினம் பருத்த... மேலும் வாசிக்க
அரச பணியாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் முறையில் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான இடமாற்றம் தொடர்பில்... மேலும் வாசிக்க
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின்படி,60 சதவீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வே... மேலும் வாசிக்க


























