இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவெளி வீதியில் சிறிய அளவு கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்... மேலும் வாசிக்க
சீன கப்பலின் வருகை தொடர்பில் உருவான இராஜதந்திர நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதற்கமைய இலங்கைக்குள் நுழைகின்ற கப்பல்கள் மற்றும் விமானங்களிற்கு அனுமதி வழங... மேலும் வாசிக்க
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்றைய தினம்(21.11.2022) இரண்டு மணிநேரம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆ... மேலும் வாசிக்க
மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமா... மேலும் வாசிக்க
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நட... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்க ரகசிய தகவலை அ... மேலும் வாசிக்க
கிளைபோசேட் என்ற களைக்கொல்லியை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ள... மேலும் வாசிக்க
நாட்டில் குடிநீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நீர்பாசனத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான கலந்துரையாடலின் போதே சம்பந்தப்பட்ட அதி... மேலும் வாசிக்க
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பஸ்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு முதல் முன்னெடுக்கவிருந்த வேலைநி... மேலும் வாசிக்க
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்பற்றிய கொள்கையை தற்போதைய எதிர்க்கட்சியினர் பின்பற்றுகிறார்கள் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று... மேலும் வாசிக்க


























