ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் சிறப்பான இரவு விருந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எதிர்க்க... மேலும் வாசிக்க
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட தரப்பினருக்கு கண்டியில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கண்டி புஸ்பதான அரங்கில் விமல் தலைமையிலான உத்தரலங்கா அமைப்பு நடாத்தி... மேலும் வாசிக்க
இலங்கையின் முன்னணி இளம் மனித உரிமை செயற்பாட்டாளர்களில் ஒருவரான நிர்மானி லியனகே திடீர் சுகயீனம் காரணமாக காலமானார். மாரடைப்பு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று நிர்மானி காலமான... மேலும் வாசிக்க
முட்டை தட்டுப்பாட்டால் எதிர்வரும் மூன்று நாட்களில் நாட்டிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளை மூடக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்ப... மேலும் வாசிக்க
முட்டைகளை பதுக்கி வைக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். சந்தையி... மேலும் வாசிக்க
கொழும்பு ஷெங்க்ரிலா ஹோட்டலில் நேற்று தினம் பிரபல நிறபூச்சு நிறுவனத்தின் வர்த்தகரின் மகளது திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு இலங்கையில் பிரபலமான அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்... மேலும் வாசிக்க
மாணவர்களின் பாடசாலை வருகை வீழ்ச்சியடைந்திருப்பதாக பேராதனை பல்கலைகழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். மாணவர்களின் வருகை... மேலும் வாசிக்க
பிரதமர் ஆற்றவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர்... மேலும் வாசிக்க
ஓய்வுபெறும் வயதுக்கு அப்பால் மூன்றாண்டு பதவிக்காலத்தை முடிக்க நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகருக்கான அனுமதியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி அலுவலம் நிரா... மேலும் வாசிக்க
கடந்தகால கசப்பான விடயங்களிலிருந்து மீள்வதற்கு தமிழர்களுக்கு மீண்டும் ஒரு அதியுச்ச சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சின... மேலும் வாசிக்க


























