கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் சிறுமி ஒருவரை சுகயீனம் கூறி ஒப்படைத்த இரு இளைஞர்கள் சிறுமி உயிரிழந்தமையடுத்து உடனடியாக வைத்தியசாலையில் இருந்து காணாமல்போயுள்ளதாக வைத்தியசாலை... மேலும் வாசிக்க
பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் முழுவதுமாக அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாடாளுமன்றத்தில்... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாள... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்க கலால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, கலால் அறிவிப்பு பிரிவு 902க்கு உட்பட்ட அனைத்து சதொச கடைகளுக்கும் உட... மேலும் வாசிக்க
நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் அமைப்பதற்கான வரைவு சட்டமூலம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் மற்... மேலும் வாசிக்க
சீன கரிம உரங்களை ஏற்றுமதி செய்தமை மற்றும் இலங்கை அரசாங்கம் செலுத்திய 6.7 மில்லியன் டொலர்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியிலான தீர்வை வெளிவிவகார அமைச்சு கோரவுள்ளத... மேலும் வாசிக்க
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவர் ரோஹன விஜேவீர கைது செய்யப்பட்டமை மற்றும் உயிரிழந்தமை சம்பந்தமான எந்த தகவல்களும் ஆவணப்படுத்தப்படவில்லை என தெரியவருகிறது. அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாட... மேலும் வாசிக்க
பல கோடி நிதி மோசடியில் ஈடுபட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி மற்றும் கொழும்பு ரிட்ஸ் கார்ல்டன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜானகி சிறிவர்தன ஆகியோரின் தொலை... மேலும் வாசிக்க
லாப்ஸ் காஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக வீடுகளை உடைத்து திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இரண்டு இளைஞர்கள் கைது... மேலும் வாசிக்க


























