22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமை, ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான சாதனை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்... மேலும் வாசிக்க
தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரைய... மேலும் வாசிக்க
மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு மாதந்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன்... மேலும் வாசிக்க
பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து அசல் கோளார் கோளாறு பண்ணிக் கொண்டு இருப்பதாக நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். ஜோர்த்தால பாடல் மூலம் பிரபலமானவர் அசல் கோளார். இந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக வந... மேலும் வாசிக்க
வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவை மாத்திரமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாகக் காணப்படுகின்றதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கோதுமை... மேலும் வாசிக்க
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீ... மேலும் வாசிக்க
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் உயிர்கொல்லிப் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்... மேலும் வாசிக்க
வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, இன்று(22) மற்றும் நாளை(23) ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடை... மேலும் வாசிக்க
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார். நிலக்கரி கொள்வனவுகுறித்த கப்பல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ஆ... மேலும் வாசிக்க
இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தோனேஷியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக... மேலும் வாசிக்க


























