மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் நடத்தையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கையின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்மைய தீர்மானம் நிறைவேற... மேலும் வாசிக்க
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இன்று சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பொறுப்ப... மேலும் வாசிக்க
இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் (Peter Breuer) மற்றும் இலங்கைக்கான தூதுவர் மசாஹிரோ நோசக... மேலும் வாசிக்க
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் இன்று விடுதலை செ... மேலும் வாசிக்க
புலிகள் மீதான தடையினை நீக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்தார். ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்தியாவுக்கு அன்மையில் வி... மேலும் வாசிக்க
திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு... மேலும் வாசிக்க
தமிழ்நாட்டின், கன்னியாகுமரி கடற்கரையில் 5 இலங்கையர்களுடன் மீன்பிடி படகொன்றை தடுத்து வைத்துள்ளதாக இந்திய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 90 கடல் மைல் தொலைவில்... மேலும் வாசிக்க
இலங்கையில் அமைதி நிலவுவதையும் இலங்கையர்கள் சுயமாக எழுவதையும் சகித்துக் கொள்ள முடியாத சிலர், கையேந்தும் நிலையையே விரும்புவதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டி... மேலும் வாசிக்க
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டாலும், மத்திய வருமானம் பெறும் நாடாகவே இலங்கை உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக வங்கியிடமிருந்து உதவிகளை பெறுவதற்காக இலங்கையின் கடன... மேலும் வாசிக்க
மனித உரிமை மீறல்கள் தொடர்பான வெளி விசாரணையைத் தடுப்பதற்கு, இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்ப... மேலும் வாசிக்க


























