முறைகேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு நாடாளுமன்ற ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்த முதல் கட்... மேலும் வாசிக்க
செவ்விளநீருக்கு தட்டுப்பாடுஇலங்கையில் செவ்விளநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘வெள்ளை ஈ’ என்ற பூச்சியால் செவ்விளநீர் அதிகம் பாதிக்கப்படுவதால்,... மேலும் வாசிக்க
அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குழப்பங்களை விளைவித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 404 பேரில் இதுவரையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.... மேலும் வாசிக்க
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த... மேலும் வாசிக்க
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக 03 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முதலாவது விலைமனு கோரல் தோல்வியடைந்ததையட... மேலும் வாசிக்க
ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இலங்கைக்கான தமது சேவையை மீண்டும் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாரத்துக்கு இரண்டு விமான சேவை... மேலும் வாசிக்க
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய பிறந்த நாள் பரிசு ஒன்று காத்திருப்பதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மாதம் 18ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்ஷ தனது பிறந்த நாளை... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மே 9 கலவரத்தின் காரணமாக தமது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மகிந்த நேற்று முதல் தடவை... மேலும் வாசிக்க
இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள... மேலும் வாசிக்க
நாட்டில் சிறிய ரக மீன் வகைகளின் விலைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பெஹலியகொட மீன் விற்பனை மத்திய நிலையம் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதிகளவில் மீன்கள் கிடைக்கப் பெறுவதனால் இவ்வாறு வ... மேலும் வாசிக்க


























