தேசிய பேரவையால் நியமிக்கப்பட்ட இரண்டு உப குழுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளன. பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு அமைய ஸ்தாபிக்கப்ப... மேலும் வாசிக்க
சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை கடந்த காலங்களில் உரிய முறையில் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் அதனை முறையாக நடைமுறைப்படுத்த முடிந்தால் நாட்டுக்கு பாரிய நன்... மேலும் வாசிக்க
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு கடன் மறுசீரமைப்பு மற்றும் வலுவான பொருளாதார சீர்திருத்த திட்டம் அவசியம் என உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள வருடத்திற்கு இருமுறை புதுப்பி... மேலும் வாசிக்க
கச்சா எண்ணெய் கப்பல்கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலொன்று 13 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம்... மேலும் வாசிக்க
வாளுடன் ரயிலில் ஏறிய கொள்ளையர்கள்வாளுடன் ரயிலில் ஏறிய இரு கொள்ளையர்கள் பெண்ணின் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணப்பையை அறுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (6) அதிகாலை... மேலும் வாசிக்க
15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கே இவ்வாறு சிற... மேலும் வாசிக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிற... மேலும் வாசிக்க
பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். வன்முறைக்கு இடமளிக்க முடியாதுபல்கலைக்கழகத்திலோ – வெளியிலோ வன்முறைக்கு... மேலும் வாசிக்க
மகாவலி வலயம் என்ற பெயரில் வடக்கில் நிலங்களைத் தந்திரமாக அபகரிக்கும் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... மேலும் வாசிக்க
ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை ஆகியன பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறித்து ஜன... மேலும் வாசிக்க


























