பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத்தின... மேலும் வாசிக்க
இதுவரை சுமார் 5 இலட்சம் பேருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிம அட்டை வழங்க முடியவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் உரிய அட்டைகள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு தற்... மேலும் வாசிக்க
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இப்படம் வெளியான 3 நாட்களில் பல கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மணிரத்ன... மேலும் வாசிக்க
இலங்கையில் நாளொன்றுக்கு 12 மார்பக புற்று நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த இரண்டு தசாப்தங்களில் மார்பக புற்றுநோயாளிகளின் எண்... மேலும் வாசிக்க
நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 750 மில்லி DCSL மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சந்தையில் இரண்டு சிகரெட் ஒன்றின் விலை நேற்று நள்... மேலும் வாசிக்க
கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 74 காணி துண்டுகளில் எந்த காணியை இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்யவில்லை என தெரியவருகிறது. நிர்மாணிப்பு பணிகள... மேலும் வாசிக்க
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல மன... மேலும் வாசிக்க
கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக 2,000 வெதுப்பகங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மே... மேலும் வாசிக்க
எரிபொருட்களின் விநியோகத்தை அதிகரிக்கும் பட்சத்தில் முச்சக்கரவண்டி கட்டணங்களை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின்... மேலும் வாசிக்க
போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் வழக்குத் தொடரக்கூடிய வகையில் கோப்புகள் தயார் நிலையில் வைக்கப்படும் என தமிழ்த் தேசியக்... மேலும் வாசிக்க


























