இலங்கை சகோதர சகோதரிகளுடன், இன்பத்திலும் துன்பத்திலும், பாக்கிஸ்தான் பங்கு கொள்கிறது எனவும் இது எதிர்காலத்திலும் தொடரும் என்று இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர... மேலும் வாசிக்க
பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது தொழிலை தொடர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே அரசாங்கம் மாவு, முட்டை மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின்... மேலும் வாசிக்க
அமெரிக்க பத்திர சந்தையின் வட்டி அதிகரிப்பு காரணமாக உலக சந்தையில் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையானது வரும் வாரத்தில் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்ற... மேலும் வாசிக்க
நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..!!
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக மாத்திரம் விசாவினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.... மேலும் வாசிக்க
யக்கலமுல்ல பிரதேசத்தில் CDM இயந்திரத்தில் பணம் வைப்பு செய்ய சென்றவருக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமாக பணம் கிடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. எம்.எம்.தஹநாயக்க என்ற நபர் தனது மகனுடன் பண... மேலும் வாசிக்க
சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து விமானத்தில் சென்னை சென்றிரு... மேலும் வாசிக்க
மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) ஒரு மணித்தியாலம... மேலும் வாசிக்க
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்... மேலும் வாசிக்க
கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு புகையிரத பயணச்சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2600 ரூபாய் பயணச்சீட்டை 7300 ரூபாயிற்கு சந்தேக... மேலும் வாசிக்க
பொதுஜன முன்னணி கட்சியின் புதிய நிர்வாக குழு நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டில் இந்த... மேலும் வாசிக்க


























