புதிய அமைச்சரவையில் சீனியர்கள் இல்லை… ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித அவுட் …!
சரத் வீரசேகர, ஜோன்ஸ்டன், டலஸ், பந்துல, காமினி லொக்குகே, மஹிந்தானந்த, ரோஹித, ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட... மேலும் வாசிக்க
அவசரமாக தேர்தலுக்கு செல்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். அத்தோடு அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதானாலும் எதனையும் செய்ய முடியாது எ... மேலும் வாசிக்க
நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள 41 உறுப்பினர்களும் சபையில் தனித்தனியாக அமரவுள்ளனர். இந்த தீர்மானம் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவிக்கப்படும் என பிவித்துரு ஹெல உறுமயவின்... மேலும் வாசிக்க
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை மே 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அஜித் நிவாட் கப்ராலுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இன்று வரை தட... மேலும் வாசிக்க
17 பேர் கொண்ட புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை பதவியேற்றுள்ளது. இளைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அடங்கிய கலப்பு அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மீண... மேலும் வாசிக்க
பொது சுகாதார சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை முறையாக வழங்க தவறினால் தொற்று நோய்கள் மற்றும் தாய், சிறுவர்களின் மரண வீதம் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோத... மேலும் வாசிக்க
இலங்கையின் நண்பன் சீனா என்றாலும், குழப்பமான அரசியல் நெருக்கடியில் தலையிடத் தயங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் 2.5 பில்லியன் டொலர் கடனுதவி கோரிக்கைக்கு சீனா இதுவரை பதில... மேலும் வாசிக்க
நாட்டின் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படாது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் அநேகமாக புதிய அழைமச்சரவை நியமனம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனாதிபதி தலை... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் பகுதியில் கும்பலொன்று கடந்த 12ஆம் திகதி வீடொன்றிற்குள் புகுந்து தாய்,தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது ப... மேலும் வாசிக்க
காலி முகத்திடலில்தான் இலங்கை அரசியலமைப்பின் சிற்பியான ஜே.ஆர் ஜெயவர்த்தன முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்தநிலையில் தற்போது காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்... மேலும் வாசிக்க


























