சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் முற்றாக மூடப்பட்டுள்ளதால், மண்ணெண்ணெய் உற்பத்தி இல்லாததால் நாட்டில் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொழும்பில் குறிப்பாக தோட்டப் பகு... மேலும் வாசிக்க
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நடுக்கடலில் தவறி விழுந்து மாயமாகியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இராமநாதபுரம் மாவட்டம் – இராமேஸ்வரம் அடுத்த சேராங் கோட்டை... மேலும் வாசிக்க
இலங்கையில் நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறையை நீக்கி, நாடாளுமன்ற ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஏகோபித்து, உரிய தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் த... மேலும் வாசிக்க
இன்று திங்கட்கிழமை மின்வெட்டுக்குரிய அனுமதியை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது. இதன்படி இன்றையதினம் நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன... மேலும் வாசிக்க
நாட்டில் அரசியல் நெருக்கடி வலுப்பெற்றுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார அரச தலைவருக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டு வருவதற்கு ஐக்கிய ம... மேலும் வாசிக்க
நெலுவ – எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட சிறுவனொருவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிற... மேலும் வாசிக்க
சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த முடிவு செய்து இருந்ததாகவும் எனினும், இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவ... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. நாட்டின்... மேலும் வாசிக்க
சுகாதார அவசர நிலையை நாட்டில் பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடிதம் மூலம் சுகாதார அமைச்... மேலும் வாசிக்க
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 19 பேர் அகதிகளாக வந்துள்ளதாக தனுஷ்கோடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே அரிச்சல்முனை கடற்கரைபகுதியில் புகலிடம் கோரி வந்த 19 பேரை காவற்... மேலும் வாசிக்க


























