எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு... மேலும் வாசிக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு நாடாளுமன்றத்தினால் கோரிக்கை விடுக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள்... மேலும் வாசிக்க
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ டுபாய் நோக்கி சென்றதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர் நேற்று இரவு 10.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து... மேலும் வாசிக்க
எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முதலாம் தவணையிலிருந்து டிசம்பர் மாத... மேலும் வாசிக்க
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்றும்(புதன்கிழமை) நாளையும் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளன. நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமை... மேலும் வாசிக்க
அரிசி, காய்கறி, பழங்களின் விலை விண்ணை தொட்டுள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்கு பணம் இல்லாததால் இலங்கை மக்கள் தவித்து வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, எரிபொருள் மற... மேலும் வாசிக்க
எப்போதும் சிறப்பு நிற சால்வையை அணிந்து வரும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று சால்வையின்றி சபையில் பிரசன்னமாகியிருந்தார். சமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம் குறித்து பலரும் பேச... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியின் உருவப் பொம்மை ஒன்று நடு வீதியில் தொங்கவிடப்பட்ட சம்பவம் ப... மேலும் வாசிக்க
சமகால அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்து செயற்படுவதாக நேற்று அறிவித்ததையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்த ப... மேலும் வாசிக்க
கேகாலையில் (04) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஆளும் தரப்பின் அரசியல்வாதியொருவர் தனது குடும்பத்துடன் தனியார் நிறுவன ஹெலிகொப்டரில் தப்பிச் சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கே... மேலும் வாசிக்க


























