ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் 300 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற... மேலும் வாசிக்க
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்குப் பகுதியில் 30 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்புடன் 35 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தர்களான ச... மேலும் வாசிக்க
இலங்கையில் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயத்தில் வர்த்தகம் செய்யும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் அங்க... மேலும் வாசிக்க
சமஷ்டி தீர்வை முன்னிறுத்தி மக்களுக்கான விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வவுனியாவி... மேலும் வாசிக்க
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை, உக்ரைன் விவகாரம் இம்முறை அமர்வில் அதிக கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின்... மேலும் வாசிக்க
பெலாரஸில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் தத்தமது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக சர்தேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநி... மேலும் வாசிக்க
இலங்கையில் நேற்று 19,309 பேருக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள தகவலின்படி, சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 439... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத... மேலும் வாசிக்க
நாட்டில் நேற்றைய தினம் 32 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெள... மேலும் வாசிக்க
அனைத்து வலயங்களுக்கும் நாளை (1) சுழற்சி முறையில் 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்... மேலும் வாசிக்க


























