கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று, லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்கானதில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலி... மேலும் வாசிக்க
ரஷ்ய – உக்ரைன் போர் பதற்றத்தின் ஊடாக பாரிய பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான எச்சரிக்கையை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் விடுத்த... மேலும் வாசிக்க
ஒரு லீற்றர் பாலை 100.00 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். நாரஹேன்பிட்ட மில்கோ தொழிற்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை... மேலும் வாசிக்க
லங்கா ஐஓசி நிறுவனம் தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல்... மேலும் வாசிக்க
மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். எதிர்... மேலும் வாசிக்க
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 314 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த... மேலும் வாசிக்க
தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாட வேண்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்... மேலும் வாசிக்க
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வாசஸ்தலத்தின் மின் கட்டணமான ஒரு கோடியே 20 இலட்சத்து 56 ஆயிரத்து 803 ரூபா 38 சதத்தை (12,056,803.38) உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை கடிதம் அ... மேலும் வாசிக்க
கொழும்பு – வெள்ளவத்தை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து வெளிநாட்டு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்றைய தினம் குடியிருப்பின் குளியலறையிலிருந்த... மேலும் வாசிக்க
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... மேலும் வாசிக்க


























