அரசியலமைப்பிற்கமைய இடைக்காலத் ஜனாதிபதி ஒருவரை விரைவில் நியமிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகளை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என சங்கத்தின் தலைவர் ச... மேலும் வாசிக்க
தனியார் பேருந்து சேவையை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படி தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் க... மேலும் வாசிக்க
தென்னிலங்கை அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதியை யார் என்பது தொடர்பில் பலரும் ஆவலாக உள்ளனர். வலுவான ஆர்ப்பாட்டக் களம் மற்றும் ராஜதந்திர ரீதியாக காய் நகர்த்த... மேலும் வாசிக்க
சிங்கள மக்களுக்கு எப்போதுமே ஓர் அரசர் தேவைப்படுகிறார். தம்மை ஆளவும், தம் நிலபுலங்களைக் காக்கவும், இத்தீவில் வாழும் மற்றைய இனத்தவரை அடக்கி ஒடுக்கிவைக்கவும், சிங்கள பெளத்த மகா சங்கங்களை வளர்க்... மேலும் வாசிக்க
ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது.இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே இன்று பொறுப்பேற்றார். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரண... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் இன்று(15) மாலை ஐந்து மணிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தியினை பொலிஸார் மறுத்துள்ளனர். குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் ஊடகப... மேலும் வாசிக்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி பாட... மேலும் வாசிக்க
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடனான இரண்டு கப்பல்களும்... மேலும் வாசிக்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக இன்று(வெள்ளிக்கிழமை) பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் பதவியேற்பார் என தெரியவருகின்றது. ஜனாதிபதியாக ப... மேலும் வாசிக்க


























