அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன. மேலும் குறித்த விமான நிலையத்தில் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவு... மேலும் வாசிக்க
இலங்கைக்கு 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (9) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இதனையடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி குறி... மேலும் வாசிக்க
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் போராட்டத்தில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாள... மேலும் வாசிக்க
நடப்பு அராசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பில் போராட்டக் களம் உச்சக்கட்ட தீவிர நிலையை அடைந்துள... மேலும் வாசிக்க
எரிபொருள் விநியோகம் முற்றிலுமாக சிதைவடைவதைத் தடுப்பதற்காக பணத்தை அச்சிடுவதற்கு மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அ... மேலும் வாசிக்க
முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போராட்டத்தில் இணைந்துகொண்டுள்ளார். அங்கு கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, இலங்கை மக்களின் உரிமைகளை ப... மேலும் வாசிக்க
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லைத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர ப... மேலும் வாசிக்க
பயணிகள் புகையிரத சேவை முன்னெடுக்கப்படுவது தொடர்பில் முக்கியமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. புகையிரத சேவைஅதன்படி பயணிகள் புகையிரத சேவை வழமை போல் இடம்பெறும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிக... மேலும் வாசிக்க
கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செத்தம் வீதிப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ... மேலும் வாசிக்க
இந்த நாட்டில் கல்வி சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்டின்ஜனாதிபதியும்,அமைச்சரவையும் வெளியேறி ஆட்சியை மக்களிடம் வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணை... மேலும் வாசிக்க


























