பாலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவம் மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. பாலஸ்தீன் Jenin நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்... மேலும் வாசிக்க
கனடாவில் குடியுரிமை பரீட்சையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் 119053 பேர் குடியுரிமைக்கான பரீட்சையில் தோற்றியுள்ளனர். குறித்த பரீட்சையில... மேலும் வாசிக்க
ரஷ்யா மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொலை செய்ய விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே போர் உச்சம் தொட்டு... மேலும் வாசிக்க
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்றையதினம் (01.07.2023) பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 67 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது க... மேலும் வாசிக்க
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்றைய தினம் ஜேர்மனிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் நான்காவது இரவாக தொடர்ந்தும் கலவரம் இடம்பெற்று வரும்... மேலும் வாசிக்க
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி. இவர் முதல் ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் விடாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடர் நடைபெறுகிறது. 18 அணிகள்... மேலும் வாசிக்க
கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள கெய்னா நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீற்றர்... மேலும் வாசிக்க
திருகோணமலை கோமரங்கடவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கரடி தாக்குதலுக்கு உள்ளான மூவர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (01) இடம்பெற்று... மேலும் வாசிக்க
திருகோணமலையில் கரடி தாக்குதலுக்கு உள்ளன மூவர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (01.07.2023) திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட க... மேலும் வாசிக்க
பிரான்சில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸின் பல பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது. இந்நிலையில், வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்ட 667 பேர்... மேலும் வாசிக்க


























