நாடளாவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 ம... மேலும் வாசிக்க
நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக் இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு கிடைக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ... மேலும் வாசிக்க
அரசாங்கம் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை வழங்கியதனால் அரச வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டின் உண்மை நிலைமைகளை மக்கள் நன்கு அற... மேலும் வாசிக்க
இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் பொது மக்களுக்கும... மேலும் வாசிக்க
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய அரச எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது. ஆளுங்கூட்டணியின் தலைமைக் கட்சியான ஶ்ரீலங்கா... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்தனர். இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்றை திருநெல்வேலிப... மேலும் வாசிக்க
உக்ரைன் மீது ஆறாவது நாளாகவும் கொடூர தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷ்ய இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்த உலகில் தடைசெய்யப்பட்ட குண்டினை வீசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உக்ரைனின் ஒக்த்ரைகா... மேலும் வாசிக்க
அனுபவமிக்க தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த நாட்டை ஒப்படைத்தால் தான் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தா... மேலும் வாசிக்க
இலங்கையில் ஒரு வீட்டில் இரண்டு மின் விளக்குகளை அணைத்தால் நாளொன்றுக்கு 200 மெகா வோட் மின்சாரம் சேமிக்க முடியும் என மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் மாலை 5.30 மணி முதல்... மேலும் வாசிக்க
திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச்... மேலும் வாசிக்க


























