பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெர... மேலும் வாசிக்க
நாட்டின் விவசாய நடவடிக்கைகளுக்காக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீற்றர் டீசல் நாளை (09) முதல் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரி... மேலும் வாசிக்க
போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றது. பிற்பகல் 3.30 மணியளவில் சூசைப்பிள்ளை சந்தியில் ஆரம்பி... மேலும் வாசிக்க
ஜனாதிபதியின் தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கடந்த கடந்த... மேலும் வாசிக்க
சுதந்திரம் அடைந்ததில் இருந்து காலாவதியான சட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பேசிய போதே பிரதமர் நரே... மேலும் வாசிக்க
கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தியிருந்த பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கையை சீனா முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சர்வதேச பயணத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தி... மேலும் வாசிக்க
திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துறைமுகத்த... மேலும் வாசிக்க
முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று அதில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தபின்னரும் இலங்கை அரசாங்கம் ஆணவத்துடன் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக கம்னியூஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சி.மகேந்திரன் க... மேலும் வாசிக்க
சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்குமாறு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என சுமந... மேலும் வாசிக்க
ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை
ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின் படி, மு... மேலும் வாசிக்க


























