அமைதியான போராட்டம் உட்பட அடிப்படை உரிமைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க நிர்வாகம் மதிப்பளிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. அமைதியான போராட்டத்தை அதிகாரிகள் ஒடுக்கியுள்ளனர்... மேலும் வாசிக்க
இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரப் பரவலாக்கலுக்கு என்றும் தயராகவே உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்... மேலும் வாசிக்க
ஏற்றுமதி மூலம் கிடைக்கும் டொலர்களை இலங்கைக்கு கொண்டு வராமல் தாம் ஈட்டிய வருமானத்துடன் ரூபாவாக மாற்றும் வர்த்தகர்கள் குறித்த தகவல்களை நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய... மேலும் வாசிக்க
குரங்கம்மை வைரஸின் பெயரை ‘எம்பொக்ஸ்’ (MPOX) என மாற்றுவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தினால் இவ்விடயம் தொடர்பில் தீர்மா... மேலும் வாசிக்க
மதுபான போத்தல்களில் ஒட்டுவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஸ்டிக்கர் போலியானது: புத்திக பத்திரன
இலங்கையில் விற்பனை செய்யப்படும் மதுபான போத்தல்களின், மூடியில் ஒட்டுவதற்கு மதுவரி திணைக்களத்தினால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பாதுகாப்பு (ஒட்டி) ஸ்டிக்கர் போலியானது என எதிர்க்கட்சி நாட... மேலும் வாசிக்க
பொருளாதாரக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் தலைவர், என்று ஜனாதிபதியை விளித்துள்ள, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் இன்றைய நாடாளுமன்ற உரை... மேலும் வாசிக்க
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிக் கொள்ளும் ஒரு சூழ்ச்சியையே, ரணில் விக்ரமசிங்க, அதிகார பகிர்வு விடயத்தின் ஊடாக முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்... மேலும் வாசிக்க
கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி சம்பவம் தொடர்பில் கொழு... மேலும் வாசிக்க
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதி... மேலும் வாசிக்க
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின... மேலும் வாசிக்க


























