தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் நேற்று (20) ஊடகங்களுக்கு பேட்டியளித்த அரைகுறை ஆடை அணிந்த தபால் ஊழியர், லுனுகம்வெஹெர மாகாண சபையின் முன்னாள் தலைவர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ... மேலும் வாசிக்க
யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை தீ வைத்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வரலாற்று சிறப்பு மி... மேலும் வாசிக்க
சீன போரின் 80வது ஆண்டு வெற்றி நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஜப்... மேலும் வாசிக்க
குருணாகலில் ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்டு தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று புதன... மேலும் வாசிக்க
சிங்கப்பூர் பிரஜையொருவரிடமிருந்து இரண்டு இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து, சட்டத்தை அமுல்படுத்துவதை தவிர்ப்பதாகக் கூறி, அவரிடமிருந்து பணத்தைப் பறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளில் இருவர் கைது செய... மேலும் வாசிக்க
மட்டக்களப்பில் நீதிமன்றத்துக்கு முன்னால் இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; சினிமா பாணியில் கடத்தல் 27 வயது பெண் ஒருவர்... மேலும் வாசிக்க
இலங்கையில் அரசியலில் பலமிழந்துள்ள ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் மக்களின் செல்வாக்கினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக மக்களின் அனுதாப அலைகளை... மேலும் வாசிக்க
மாறி மாறி ஆட்சியிலிருந்த தென்னிலங்கை ஆட்சியாளர்களை போன்றே யாழ்ப்பாணம் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுமென அனுர அரசும் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்... மேலும் வாசிக்க
வவுனியா நெடுங்கேணி பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் காயங்களுடன் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் கனகராயன்குளம் பெரியகுளத்தைச் சேர்ந்த 45 வ... மேலும் வாசிக்க
கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கிரிபத்கொடை பொலிஸாரல்... மேலும் வாசிக்க


























