கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதுகுறித்... மேலும் வாசிக்க
கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி வரையில் கொழும்பிற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்த... மேலும் வாசிக்க
போராட்டக்காரர்கள் கைப்பற்றப்பட்டிருந்த கோட்டை ஜனாதிபதி மாளிகையின் மேல் தளம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போராட்டக்காரர்கள் மாளிகையை கைப்பற்றிய பின்னர் அங்கு ஏராளம... மேலும் வாசிக்க
இலங்கைக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதன் மூலம் நாட்டை ஸ்திரப்படுத்த எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு பொருளாதார ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கலந்துரையா... மேலும் வாசிக்க
ஜனாதிபதி பதவியை ஏற்க தயார்நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று அறிவித்துள்ளார். இன்... மேலும் வாசிக்க
சிறிலங்கா அதிபர் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர் மத்தியில் சிறிய கஞ்சா பொதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அதிபர் மாளிகையின் நீச்சல் தடாகத்திற்கு அருகில் சந்தேகத்த... மேலும் வாசிக்க
மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,... மேலும் வாசிக்க
நாடாளுமன்றம் நாளை(15) கூட்டப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததன் பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் மஹிந்த யாபா அறி... மேலும் வாசிக்க
வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்... மேலும் வாசிக்க
பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தை உடன... மேலும் வாசிக்க


























