கொழும்பின் சில வீதிகளுக்குள் பிரவேசிக்க துறவிகள், சர்வ மத குருக்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள் அடங்கிய பல அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதன்படி, ‘சுரகிமு லங்கா’ தேசிய இயக்... மேலும் வாசிக்க
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் எதிரணி அரசியல் பிரதிநிதிகளுக்கிடையே பொது இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. நாளை மறுதினம் (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பாக போராட... மேலும் வாசிக்க
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு நியமிக்க பொது நிர்வாக அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பொது நிர்வாக அமைச்ச... மேலும் வாசிக்க
இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி இருப்பதாக உலக உணவுத் திட்டம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள் அவசர உணவு... மேலும் வாசிக்க
இலங்கை தமிழ் அகதிக்கு நேர்ந்த துயரம் போர் காரணமாக கடல் வழியே உயிரை பிடிக்க தப்பியோடி தமிழகத்தில் வாழ்ந்து வந்த இலங்கை தமிழ் அகதி ரயில்மோதி மரணமடைந்த துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பு... மேலும் வாசிக்க
பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்ப... மேலும் வாசிக்க
எரிபொருள், எரிவாயு மற்றும் உர நெருக்கடிகளை இன்னும் சில வாரங்களில் தீர்க்க சுயேச்சை எம்.பி.க்கள் குழு தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அரசாங்கம் ச... மேலும் வாசிக்க
உலகின் முதல் செல்லுலர் தொலைபேசியை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தொலைபேசி பாவனை தொடர்பில் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். அதாவது ஒருவர் சராசரியாக ஒரு நாளில் 4.8 மணிநேரத்தை கையடக்க த... மேலும் வாசிக்க
இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர்கள் எரிபொருள் நெருக்கடி காரணமாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்று (புதன்கிழமை) திடிரென கல்முனை பிராந்திய இலங்கை போக்குவரத்து சப... மேலும் வாசிக்க
இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய ரஷ்யாவிடம் கடன் உதவியைக் கோரினேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே ஜனாதிபதி இவ்வாறு... மேலும் வாசிக்க


























