மண்ணெண்ணெயின் விலைகள் விரைவில் கட்டாயம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அந்நிய செலாவணி சட்டத்தின் உத்தரவுகள்... மேலும் வாசிக்க
ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தி... மேலும் வாசிக்க
ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க எனது பங்கு முழுமையாக கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹிஸ்பு... மேலும் வாசிக்க
முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தான் எடுக்கவுள்ள அரசியல் தீர்மானம் தொடர்பில் எதுவும் பேச தயராக இல்லை என தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தி... மேலும் வாசிக்க
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் பயணித்தவரே இவ்வாறு உயிரிழந்துள்... மேலும் வாசிக்க
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்பு... மேலும் வாசிக்க
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் இன்று அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளினை விற்பனை செய்த மற்றும் உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கொக்குளாய் பகு... மேலும் வாசிக்க
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை துளியளவும் குறைவடையவில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற... மேலும் வாசிக்க
சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கிய சந்தேக நபரை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி நகரப் பகுதியில் நேற்று மேற்... மேலும் வாசிக்க


























