குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமைக்காரியாலயம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய காரியாலயங்களும் எதிர்வரும் (திங்கட்கிழமை) திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையை கர... மேலும் வாசிக்க
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 665,680 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கைய... மேலும் வாசிக்க
கம்பளை நகரில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரரை டிப்பர் வண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த நபர் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரா... மேலும் வாசிக்க
பத்தரமுல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் பிரதேசத்தி... மேலும் வாசிக்க
தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான சந்திப்பின... மேலும் வாசிக்க
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த தினத்தில் பல்பொருள் அங்காடிகளுக்குள் உள்ள மதுபானக்... மேலும் வாசிக்க
அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானியில் சிவப்பு மற்றும் வெள்ளை... மேலும் வாசிக்க
பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக முகக்கவசம் அணிவதற்கான கட்டாயத் தேவையை நீக்குவதற்கு ச... மேலும் வாசிக்க
சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக, வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், ஏற்றுக்கொள்ள... மேலும் வாசிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் நிட்டம்புவ பகுதியில் வைத்து, குற்றப் புலனாய்வு திணை... மேலும் வாசிக்க


























