டீசல் தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை (6) முதல் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கையை தனியார் பேருந்து நடத்துநர்கள் மட்டுப்படுத்தியுள்ளனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெம... மேலும் வாசிக்க
2022 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும்... மேலும் வாசிக்க
எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு எவ்வித பிரச்சினையும் இன்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (3) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தி... மேலும் வாசிக்க
வங்கி அமைப்பு உட்பட முறையான வழிகளில் தங்கள் வருமானத்தை அனுப்புவதற்கு உதவுமாறு இலங்கை மத்திய வங்கி இலங்கை புலம்பெயர்ந்த தொழிலார்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுவரை இலங்கைப் பொருளாதாரத்திற... மேலும் வாசிக்க
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மத்திய வங்கியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக தெர... மேலும் வாசிக்க
அம்பாறை – அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக டீசலை பதுக்கி வைத்திருந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரி... மேலும் வாசிக்க
நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதி... மேலும் வாசிக்க
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள 9 இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியல... மேலும் வாசிக்க
மே 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்ப... மேலும் வாசிக்க
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று... மேலும் வாசிக்க


























